வெள்ளி, 31 ஜனவரி, 2020

சுயமரியாதை நோக்கம்- தந்தை பெரியார்



“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும்; ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும்; உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்கவேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச்செய்தற்காக நாம் உழைக்கும் காலத்தில் நம்மைத் தாக்குபவர்களுடைய, வார்த்தைகளையாவது செய்கைகளையாவது நாம் சிறிதளவும் பயமின்றி, சிநேகிதர்-விரோதி என்கிற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப்போவதில்லை.”
 ('குடி அரசு - தலையங்கம்-9-41933)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக